சத்தமே இல்லாமல் ஒரு பெரிய உலக சாதனைக்கு சொந்தமான புனித இடம் இது
இந்தியாவில் மன்னர் ஆட்சிகளுக்குட்பட்டு தனித்தனி நாடுகளாக இருந்தபோது இந்து மதமும், பின்னர் படிப்படியாக பல்வேறு மதங்களும் பரவியது. அப்படி பரவிய ஒவ்வொரு மதமும் தங்கள் அடையாளத்தை இந்தியாவில் பதிக்க முயன்றன. அந்த வகையில் கிறிஸ்துவ மதத்தினர் தங்கள் வழிபடும் இடமான சர்ச் எனப்படும் தேவாலயங்களை அந்தந்த பகுதிகளில் அமைத்தனர். அப்படி அமைக்கப்பட்ட தேவாலயங்களில் சில உலகச் சிறப்பு வாய்ந்தவை. அப்படிபட்ட ஒரு தேவாலயத்தைப் பற்றி இங்கு காணப்போகிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய தேவாலயம் இதுதான்.
தெலங்கானா மாநிலம் மேடக் பகுதியில் அமைந்துள்ளது மேடக் கதீட்ரல் எனப்படும் தேவாலயம்.
சத்தமே இல்லாமல் ஒரு பெரிய உலக சாதனைக்கு சொந்தமான புனித இடம் இது
இந்தியாவில் மன்னர் ஆட்சிகளுக்குட்பட்டு தனித்தனி நாடுகளாக இருந்தபோது இந்து மதமும், பின்னர் படிப்படியாக பல்வேறு மதங்களும் பரவியது. அப்படி பரவிய ஒவ்வொரு மதமும் தங்கள் அடையாளத்தை இந்தியாவில் பதிக்க முயன்றன. அந்த வகையில் கிறிஸ்துவ மதத்தினர் தங்கள் வழிபடும் இடமான சர்ச் எனப்படும் தேவாலயங்களை அந்தந்த பகுதிகளில் அமைத்தனர். அப்படி அமைக்கப்பட்ட தேவாலயங்களில் சில உலகச் சிறப்பு வாய்ந்தவை. அப்படிபட்ட ஒரு தேவாலயத்தைப் பற்றி இங்கு காணப்போகிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய தேவாலயம் இதுதான்.
தெலங்கானா மாநிலம் மேடக் பகுதியில் அமைந்துள்ளது மேடக் கதீட்ரல் எனப்படும் தேவாலயம்.
We will find intelligent life on other planets within 25 years, the man behind one of the world's most advanced searches for alien life has predicted.
Seth Shostak of the SETI (Search for Extraterrestrial Intelligence) Institute made the claim at a Nasa conference looking at advanced technologies.
He believes the key is to keep scanning the skies looking for alien-produced electromagnetic signals.
PLEASE SUBSCRIBE :- http://www.youtube.com/channel/UCS84kz7Fs8bzRs6xcPY9lQQ?sub_confirmation=1
10 ஆண்டுகளாக பறக்கும் காரை உருவாக்கிக் கொண்டிருந்த ஸ்லோவாகியாவை சேர்ந்த ஏரோமொபில் நிறுவனம், தற்போது ஏரோமொபில் என்று அழைக்கக்கூடிய இந்த வாகனத்தை நூற்றுக்கணக்கான மேம்பாடுகளுடன் வடிவமைத்துள்ளனர். இந்த கார், வரும் ஏப்ரல் 20ம் திகதி நடைபெறும் சிறந்த மார்க்கஸ் மொனாக்கோ சூப்பர் கார் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த பறக்கும் கார் சாலை மற்றும் வானில் செல்லக்கூடிய வகையில் வடிவமைத்துள்ளதால், தனிப்பட்ட போக்குவரத்துக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். அதாவது நமக்கு விரும்பமான முறையில் போக்குவரத்து தேர்வு செய்து கொள்ளலாம். கார் மற்றும் விமான தொழில்நுட்பங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த பறக்கும் காரை வானிலும், சாலையிலும் செலுத்த முடியும், அதனால் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்கலாம்.
கார் மற்றும் விமானத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் காரின் உள்கட்டமைப்பில் ஒட்டுநர் இருக்கை விமானி அறை போன்ற வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. காரிலிருந்து பறக்கும் காராக மாறவும், பறக்கும் காரிலிருந்து சாலையில் செல்லும் காராக மாறவும் ஒரு பட்டனை அழுத்தினால் போதுமானது. சாலையில் கார் இருந்தால், பின் சக்கரங்கள் உள்ளே மடக்கப்பட்டு முன் பாகம் கொஞ்சம் தூக்கியவாரே கார் மேல செல்லக்கூடிய திறன் பெற்றுள்ளது. இந்த பறக்கும் காரை ஓட்ட நிச்சயம் வாடிக்கையாளர் விமான ஓட்டுநர் உரிமத்தை பெற்றவராக இருக்க வேண்டும்.
